Friday, August 26

சிந்தனைகள்

கம்யூனிசமோ, மார்க்சிசமோ, பகுத்தறிவோ, புரட்சியோ....இதை வெளிகொனர்ந்தவர்களின் வாழ்கையையும், அவர்களின் போராட்டத்தை சொல்பவரே இன்றைக்கு தலைவர்களாக இருக்கின்றார்களே தவிற இன்றைய பொருளாதாரத்திற்கும், அரசியல் ஆர்பாட்டங்களுக்கும்...இந்த சித்தாந்தங்களை கொண்டு எப்படி வாழ்கையை முன்னெடுத்து செல்வது எண்று சொல்வதற்க்கு யாரும் இல்லை...

No comments: